ஆங்கிலேயருக்கு காட்சி அளித்த ஸ்ரீ ராமன்!
Posted in தமிழ்ப்பதிவுகள் on ஏப்ரல் 14, 2008 | 5 மறுமொழிகள் »
இன்று ஸ்ரீ ராம நவமி! மானுடத்திற்கு மிக அருகில் வந்து சென்ற தெய்வம் ஸ்ரீ ராமன். கம்ப நாட்டாழ்வாரும், குல சேகர ஆழ்வாரும், திருவையாறு தியாக ராஜ சுவாமிகளும், பத்ராசல ராம தாசரும், துளசி தாசரும், இன்னும் எத்தனையோ மஹான்கள் ஸ்ரீ ராமனையே பரம்பொருளாக எத்தனையோ பாடல்களையும், காவியங்களையும் இயற்றி இருக்கிறார்கள்.
“கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்… காதலித்து வேதனையில் வாட வேண்டும்…” என்று விவரம் தெரியாமல் கேட்டு கொண்டிருப்பதற்கு பல லட்சம் வருடங்களுக்கு முன்பே அரசனாக பிறந்து, [...]


