Feed on
இடுகைகள்
மறுமொழிகள்

நவம்பர், 2007 க்கான தொகுப்பு

கப்பலில் கடல் வழியாக போய்க்கொண்டிருந்த பாதிரியார் ஒருவர், அந்த வழியிலுள்ள ஒரு தீவில் மூன்று துறவிகள் இணைந்து தவம் செய்வதாக கேள்விப்பட்டு அவர்களை காண சென்றார். அவர்களை கண்டு வணங்கி விசாரிக்கும்போது நீங்கள் எப்படி பிரார்த்தனை செய்கிறீர்கள் என்று கேட்டார்.
அவர்கள் எங்களுக்கு பிரார்த்தனை எல்லாம் செய்ய தெரியாது. நாங்கள் உச்சரிக்கும் மந்திரமே இவ்வளவுதான்: “நீங்கள் மூன்று பேர்.. நாங்கள் மூன்று பேர்… அதனால் எங்களிடம் கருணை காட்டு!” என்று தொடர்ந்து சொல்லுவோம் அவ்வளவுதான்.
இதை கேட்ட பாதிரியார், எப்படியோ [...]

முழு பதிவையும் வாசிக்க »

புதிய இடுகைகள்